En Adisuvadugal
புதன், 2 ஜூலை, 2014
சட்டென ஒரு சாரல்
சட்டென ஒரு சாரல்
எங்கோ ஒரு
புதிய ஊரில்
வேரோ கிளையோ
தேடி அலையும்
கனத்த நாட்களில்...
என் பூமி காலடியில்
தொலைந்து கொண்டிருக்கையில்
சட்டென
கொட்டிவிட்ட மழை
என்னை ஏதோ ஒரு
புலப்படா
இழையோடு இணைக்கிறது ...
1 கருத்து:
drmenz
3 ஜூலை, 2014 அன்று PM 12:19
Does 'இழை' here means 'String of Memories'?
Just wondering :)
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Does 'இழை' here means 'String of Memories'?
பதிலளிநீக்குJust wondering :)