ஏன் புன்னகைக்கிறேன்
எனப் புலப்படாது திரிகிறேன்...
மையலும் இல்லை
மயக்கமும் இல்லை...
எழுதிவைத்த விதிகள்
எதிலும் அகப்படவில்லை...
அந்திக்குள் குழைந்துவிட்ட
பகலின் மிச்சத்தின்போது
என் மேல் பூசிய
வண்ணங்கள்
கொண்ட கோலம் காண
புலர்ச்சிக்காகக்
காத்திருக்கிறேன்...
எனப் புலப்படாது திரிகிறேன்...
மையலும் இல்லை
மயக்கமும் இல்லை...
எழுதிவைத்த விதிகள்
எதிலும் அகப்படவில்லை...
அந்திக்குள் குழைந்துவிட்ட
பகலின் மிச்சத்தின்போது
என் மேல் பூசிய
வண்ணங்கள்
கொண்ட கோலம் காண
புலர்ச்சிக்காகக்
காத்திருக்கிறேன்...
nice one ka
பதிலளிநீக்கு