அவன்
ஒலிக்கவிட்ட பாடல்கள்
நான் அறிந்திருக்கவில்லை .......
ஒலித்ததின் விழைவு
புரிந்தும் தெளிந்திருக்கவில்லை .........
என் தனிமை கணத்தில்
நான்
இசைக்கவிடுகையில்
எனென்றும் எதற்கென்றும்
புலப்படாது சிறு
கள்ளப்புன்னகை மட்டும்
வளைகிறது .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக